Monday, September 29, 2008

அனல் மேலே பனித்துளி - வாரணம் ஆயிரம்

இந்த பாட்டை நான் நிதம் இரு முறையாவது கேட்கிறேன். சுதா ரகுநாதனின் குரலில் அவ்வளவு சாந்தம். எனை ஒரு சரணமே எழுத வைத்து விட்டது.

நிலவொளியில் மணல் வெளியில்
பதம் பதித்தோம், மறைந்தனவா ?
கனவுகளில் இருள் திரையில்
களித்திருந்தோம், சிதைந்தனவா?
சிலையென நான் உரைந்திடவே கரமிழுத்து எனை நுகர்வாய்
இலையுதிர் மரம் தழைத்திடவே உறமெனவே உயிர் பகர்வாய்
மயங்குகிறேன், தயங்குகிறேன்
எந்தன் கனாக்கள் விழிப்பிலும் கனத்தன

அனல் மேலே ...

3 comments:

Metaphor Mixer said...

This reminds me of a recent ear worm Pani thuli pani thuli from Kanda Naal Mudhal.

complicateur said...

metaphor mixer: The song from VA or my lyrics?

venkiraja said...

aama saar..
The lyrics go well with Pani thuli song also!
By the way-Kudos!Nice post.